மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ஒரு நபருக்கு பத்து ஆடு வீதம் ஒன்பது நபர்களுக்கு 90 ஆடுகள் மற்றும் கொட்டாகை அமைக்க ரூபாய் 10000 வீதம் 90000 ரூபாய்க்கான காசோலைகளை மதுக்கூர் ஒன்றிய பால்வள தலைவர் திரு .துரை.செந்தில் அவர்கள் வழங்கிய போது எடுத்தப்படம் அருகில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்துவேல் ,நாகராஜன் ஊராட்சி செயலாளர் பிரபு மற்றும் பயனாளிகள் . நன்றி - பிரபு ஸ்ரீனிவாசன் |
அன்றாட நிகழ்வுகள் >